Title of the document


தமிழகத்தில் 757 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.


சிறப்பு எழுத்தறிவு திட்டத்தின் கீழ் ரூ.14.60 லட்சம் செலவில் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. முற்றிலும் எழுதப் படிக்க தெரியாத 757 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு அளிக்கப்படும். 8 மத்திய சிறைச்சாலைகள், 20 கைதிகளுக்கு மேல் உள்ள மாவட்ட சிறைகளில் தினமும் எழுத்தறிவு பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post