தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயம்செய்த கட்டண தொகையை விட அதிகம் பெற்றாலோ, வாங்கும் தொகைக்கு சரியான பில் கொடுக்காமல் விட்டாலோ புகார் அளிக்கலாம்-தொலைபேசி எண் அறிவிப்பு கல்வி அமைச்சர் அறிவிப்பு.
தனியார் பள்ளிகளின் கட்டணம் தொடர்பாக புகார் தெரிவிக்க தொலைபேசி எண் - கல்வி அமைச்சர் அறிவிப்பு!
Updates
1
Comments
ஐயா வணக்கம்.எனது மகனுக்கு 4 வயது ஆகிறது.நான் ஜி கே எம் காலனி யிலுள்ள.சென்னை. ரேடியன்ஸ் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் மார்ச் மாதத்தில் 6,000 ரூபாய் ஃபீஸ் கட்டி அட்மிஷன் செய்தேன்.இப்பொழுது குடும்ப சூழ்நிலை காரணமாக நவம்பர் மாதம் அந்த தொகையை மீண்டும் கேட்டதற்கு அவர்கள் தர முடியாது என்று நிர்வாகம் மறுத்து விட்டது.நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவன் கூலி வேலை செய்து வருகிறேன்.இதுவரை நான் பள்ளிக்கு அனுப்பியது கிடையாது அவர்கள் ஆன்லைன் கிளாஸ் குறித்து என்னிடம் தெரிவிக்கவும் இல்லை.நான் இழந்த தொகையை மீண்டும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு மரியாதையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா.
ReplyDeletePost a Comment