Title of the document



பாரம்பரிய கலாச்சாரங்களை பாதுகாக்க அவற்றை பள்ளிக்கல்வித்துறையின் பகுதியில் ஒன்றாக அமைக்க கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செல்வகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post