Title of the document


மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பல தனியார் பள்ளிகள் பள்ளியின் பின்வாசல் வழியாக மாணவர்களை வரவைத்து சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். கோபிச்சட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post