![]() |
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் |
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார். விடைத்தாள் திருத்துவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அன்று மாலையே தொகை வழங்கப்பட்டுவிடும். எனவே அரசு அறிவித்த தேதியில் பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இதில் எந்தவிதமான மாறுதலும் கிடையாது
Post a Comment