Title of the document


புதுக்கோட்டையில் அரசின் அறிவுறுத்தலை மீறி ஜன.29-ம் தேதி பணிக்கு திரும்பாத 600 ஆசிரியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணிக்கு வராத 600 ஆசிரியர்களை இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வனஜா உத்தரவிட்டார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post