Title of the document

தமிழக அரசுப்பள்ளிகளில் பயிலும் 1.5 இலட்சம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பயிற்சிகள் கல்வி அரசு நலத்திட்ட உதவிகள் பெற சேவைப்பணியில் உள்ள 1700 சிறப்பு பயிற்றுநர்கள், 400 பிஸியோதெரபிஸ்ட்கள் , 824 SRP பணியாளர்கள் 23.01.2019 முதல் 26.01.2019 வரை தொடர்ந்து 4 நாட்களாக பணி  நிரந்தரம் பணிச்சலுகை ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை DPI ல் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.
தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் சாகும்வரை போராட்டம் தொடரும் என மாநில ஒருங்கிணைப்பாளர் அருண் கோரிக்கை விடுத்துள்ளனர்...
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post