Title of the document
ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டில் முறையீட்டு மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாணவன் கோகுலின் மேல்முறையீட்டு மனுவை  உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. முன்னதாக மனுவை தனி நீதிபதி தள்ளுபடி  செய்ததை எதிர்த்து மாணவன் கோகுல் மேல்முறையீடு செய்துள்ளார்.
 
                
                # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
                
              
 
Post a Comment