Title of the document

சித்திக் ஒரு நபர்க் குழுவின் அறிக்கையை ஜனவரி 9ஆம் தேதி தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு 

அறிக்கையின் அடிப்படையில் அரசு மேற்கொள்ளும்  நடவடிக்கை குறித்தும் பதிலளிக்க உத்தரவு 

ஊதிய முரண்பாடு, 21 மாத நிலுவைத் தொகையை வழங்குவது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய ஆணை
 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post