Title of the document
சென்னை :, வங்க கடலில், தென் கிழக்கு பகுதியில்,
இலங்கைக்கு கிழக்கே, காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாழ்வு
நிலை, மேற்கு நோக்கி, தமிழக தென் மாவட்டங்களுக்கு நகரும் என,
எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தென் மாவட்டங்களின் கடலோர பகுதி களின் சில
இடங்களில், நாளை(டிச.,21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
மற்ற இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment