இதற்காக, சமூக நலத்துறைகட்டுப்பாட்டில் உள்ள, 2,381அங்கன்வாடிகளில்படிக்கும், 52 ஆயிரத்து, 933பிள்ளைகளுக்கு,எல்.கே.ஜி., மற்றும்,யு.கே.ஜி., வகுப்புகள்துவங்கப்பட உள்ளன.இதற்கான அரசாணை,நேற்றுவெளியிடப்பட்டது.தொடக்கபள்ளிகளில் பணியாற்றும்ஆசிரியர்கள், தினமும்அருகில் உள்ளஅங்கன்வாடிகளுக்குசென்று, இரண்டு மணிநேரம், பாடம் கற்பிக்கஉள்ளனர். இந்தமாணவர்களுக்கு, நான்குஜோடி சீருடை மற்றும் ஒருஜோடி காலணிகள்வழங்கப்பட உள்ளன
Post a Comment