Title of the document
சென்னை டிபிஐ வளாகத்தில் 6 நாட்களாக நீடித்த இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்.
சமவேலைக்கு சமஊதியம் கோரி கடந்த 6 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் வாபஸ்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post