Title of the document


தமிழக அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டபடாததையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை எழிலக வளாகம், வேலூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post