Title of the document

ஊதிய முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை முதலமைச்சர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
        ஊதிய முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை முதலமைச்சர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். இதேபோல் மத்திய அரசின் நிதி குறைப்பை காரணம் காட்டி 8 ஆயிரம் சத்துணவு மையங்கள் மூடப்படுவதாக வெளியான தகவலுக்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post