Title of the document

புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் வேலைநிறுத்தம் நடைபெறும். டிச. 6ம் தேதிக்குள் முதல்வரே எங்களை அழைத்து பேசினால் ஸ்டிரைக்கை கைவிடுவது பற்றி பரிசீலனை. பேச்சு நடத்தாவிடில் டிச.7 முதல் போராட்டம் தீவிரமடையும் - ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் பேட்டி

7அம்சகோரிக்கைகள் குறித்து 20 ஒருங்கிணைப்பாளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் எடுத்து கூறினோம் ஜெயக்குமார் எங்கள் கோரிக்கையை முதல்வர் கவனத்துக்கு எடுத்துசெல்வதாக அலட்சியமாக கூறினார் ஜெயலலிதா நினைவு நாளான டிச.5ம்தேதி அவரது படத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்: மாயவன்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post