Title of the document

திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று  நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு
கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழத்தில் இன்று  பாலிடெக்னிக் தேர்வுகள் ரத்து.இன்று  நடைபெறவிருந்த தேர்வுகள் 24ம் தேதி நடைபெறும் என  தொழில்நுட்ப கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post