Title of the document


கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த டிசம்பர் 5-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, மெட்ரோ, புதுக்கோட்டை, நாகையில் ஆகிய கோட்டத்தில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டித்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post