![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEht7D8DNjV7mofIjCM96ha7n_sAoOX5u1p21KD11zheQKF2XCfIDhwd4aVl-XUz5HSqbvGGZiHtMD3VH-EGHXFmjJ0sZOOJwVl_CDKcnzeX-zaFIwpuwnRro0ml6uTvjSssHCQzCmjXULY/s200/20181118_182212.jpg)
22.11.2018 வியாழக் கிழமை வரை பள்ளிகளுக்குவிடுமுறை.
தலைமைஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும், பள்ளியில் கஜா புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்புகளை அகற்றி விட்டு பள்ளியை செயல்பாட்டுக்கு கொண்டு வர விடுமுறை நாட்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தஞ்சாவூர் : பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலக அறிவிப்பு
Post a Comment