Title of the document

குரூப் 1 தேர்வு தொடர்பாக,இடைத்தரகர்களை நம்பிஏமாற வேண்டாம் எனதமிழ்நாடு அரசுப்பணியாளர்தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.)அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்துடி.என்.பி.எஸ்.சி.திங்கள்கிழமை வெளியிட்டசெய்திக்குறிப்பு: குரூப் 1-இல் அடங்கிய பல்வேறுபதவிகளுக்கானமுதல்நிலைத் தேர்வு கடந்தஆண்டு பிப்ரவரி 19-இல்நடத்தப்பட்டது. அதற்கானமுடிவு ஜூலை 21-இல்வெளியிடப்பட்டது.முதன்மைத் தேர்வுகள்அக்டோபர் 13-இல்தொடங்கி 15 வரை நடந்தது.
இதற்கான தேர்வு முடிவுகள்வரும் டிசம்பர் மாதஇறுதிக்குள் வெளியிடமுடிவு செய்யப்பட்டு அதுதொடர்பான விடைத்தாள்திருத்தும் பணிகள்நடைபெற்று வருகின்றன.
விடைத்தாள்கள் திருத்தும்பணி மிகவும்நேர்மையாகவும்,பாதுகாப்பாகவும், ரகசியம்காப்பதில் மிகுந்தஎச்சரிக்கையுடனும்நடைபெற்று வருகிறது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post