Title of the document
Image result for சகாயம் பேச்சு





தமிழ் வழிக்கல்வியில் படிக்கும் குழந்தைகளின்
எண்ணிக்கை குறைந்து வருவது உண்மைதான் என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். மேலும் தாய் மொழி கல்வி நம்மிடமிருந்து விலகிப்போவதை வேதனையோடு பார்க்க வேண்டியுள்ளது என்றும் அரசுக்கு தமிழ் மொழி கல்வியை காப்பாற்றும் கடமை உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post