Title of the document
தருமபுரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் நிகழாண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கும் காலக்கெடு அக்டோபர்  31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சி மற்றும் ஜெயின் வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.  1 முதல் 12-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகள் புதியது மற்றும் புதுப்பித்தலுக்கு ஆன்லைனில் ‌h‌t‌t‌p://‌s​c‌h‌o‌l​a‌r‌s‌h‌i‌p.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உரிய காலத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post