Title of the document


ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக,
வேலை நிறுத்த போராட்டம் நடத்த, எட்டு பேர் குழுவை, 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துள்ளது*


*அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு குழுவான, ஜாக்டோ - ஜியோ, நவ., 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது*


 *இதுகுறித்து, கூட்டு குழுவின் உயர்மட்ட குழு கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது.இதில், ஒருங்கிணைப்பாளர்கள் முத்துசாமி, தியாகராஜன், அன்பரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்*


 *போராட்டத்தை திட்டமிட்டபடி நடத்த, எட்டு பேர் குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்*


*ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி வழங்க வேண்டிய, 21 மாத ஊதிய உயர்வு நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடக்க உள்ளது*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post