Title of the document
திருவள்ளூர்: அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி,- 2க்கு விண்ணப்பித்துள்ளவர்கள், இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம்
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி, -2, பணியிடங்களுக்கான போட்டித் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு, 12ம் தேதி முதல், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளார் தேர்வாணையம் தொகுதி,- 2க்கு விண்ணப்பித்துள்ளவர்கள் பங்கேற்று, பயனடையுமாறு
கேட்டுக் கொள்ளப்
படுகின்றனர்.
இலவச பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வார நாட்களில் அதாவது திங்கட்கிழமை முதல், வெள்ளிக்கிழமை வரை, காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை நடைபெறும்.
இப்பயிற்சி வகுப்புகள், போட்டித் தேர்விற்கு முதல் நாள் வரை, அதாவது நவ., 10ம் தேதி வரை நடைபெறும் என, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post