அகவிலைப்படி 7 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள்
அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு
அகவிலைப்படி உயர்வால் 18 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்
ஆண்டுக்கு சுமார் 1157 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்
அரசு ஊழியர்களுக்கு ரூ.314 முதல் ரூ.4500 வரையிலும் ஊதிய உயர்வு கிடைக்கும்
Post a Comment