Title of the document


அகவிலைப்படி 7 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள்
அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு
அகவிலைப்படி உயர்வால் 18 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்
ஆண்டுக்கு சுமார் 1157 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்
அரசு ஊழியர்களுக்கு ரூ.314 முதல் ரூ.4500 வரையிலும் ஊதிய உயர்வு கிடைக்கும்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post