Title of the document



வேலைவாய்ப்பு: வழக்காடல் துறையில் பணி!
தமிழக அரசின் வழக்காடல் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 28

சம்பளம்: ரூ.15,700-50,000

வயது: 18-30

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: தபால்

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 22/10/2018

அனுப்ப வேண்டிய முகவரி

அரசுத் தலைமை வழக்கறிஞர்,

அரசுத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம்,

உயர் நீதிமன்றம், சென்னை - 600104

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1-dFEsChXvzjXDsWUYJXkjfLWyNgx6fQ/view என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post