அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ் வழி வகுப்புகள் 50%, ஆங்கில வழி வகுப்புகள் 50% இருக்கலாம் என்று வெளியிடப்பட்ட அரசாணையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment