Title of the document


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 94.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
இதில், 9402 பேர் 481 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.

மதிப்பெண் அடிப்படையில் முடிவுகள்

481 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள் - 9402

451 - 480 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் - 56,837

426 - 450 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் - 64,144

401 - 425 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் - 76,413

301 - 400 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் - 3,66,084

201 - 300 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் - 3,12,587

176 - 200 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் - 26,248

175 மற்றும் அதற்கும் கீழ் மதிப்பெண் எடுத்தவர்கள் - 38,682
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post