கொடைக்கானல்: கொடைக்கானல், சிறுமலையில் 2 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
செய்யப்பட்டுள்ளனர்.கொடைக்கானல் மூஞ்சிக்கல் ஆர்.சி., பள்ளி மாணவன்
ராஜேஸ்வரன்,16. கடந்த 2 நாட்களுக்கு முன், துாக்கிட்டி தற்கொலை செய்து
கொண்டார். பள்ளி தலைமையாசிரியர் மங்கயர்கரசியை கைது செய்யக்கோரி,
உறவினர்கள் போராட்டம் நடத்தினர். தலைமை ஆசிரியை மங்கையர்கரசி சஸ்பெண்ட்
செய்யப்பட்டார்.
சிறுமலைப் புதுார் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோ. பள்ளியை நீண்ட நாட்களாக பூட்டிவிட்டு வரவில்லை. ஆசிரியர்கள், பெற்றோர், முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்தனர். மாணவர்கள் வெளியில் அமர்ந்து படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. கல்வி அதிகாரிகள் இளங்கோவை சஸ்பெண்ட் செய்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
சிறுமலைப் புதுார் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோ. பள்ளியை நீண்ட நாட்களாக பூட்டிவிட்டு வரவில்லை. ஆசிரியர்கள், பெற்றோர், முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்தனர். மாணவர்கள் வெளியில் அமர்ந்து படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. கல்வி அதிகாரிகள் இளங்கோவை சஸ்பெண்ட் செய்தனர்.
Post a Comment