சமூக அறிவியல் துறை ஏற்பாடு செய்திருந்த இப்பயிலரங்கில் இளைஞர்களின் கல்விச் சாதனைகள், இளைஞர்களும் சமூக ஊடகங்களும் போன்ற தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டன. பாரதியார் பல்கலைக்கழக சமூகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். சம்பத்குமார், உளவியல் துறைப் பேராசிரியர் ஜொனார்துல்லா உள்ளிட்டோர் இப்பயிலரங்கில் உரையாற்றினர். இதில் சமூகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் சி. வெங்கடாசலம், பி.சேதுராஜ்குமார், ஜெயசீலன், சி.கோபாலகிருஷ்ணன், டி.சுந்தர் ராஜன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
Post a Comment