Title of the document


உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அரசுப்பணிகளில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து,  இட ஒதுக்கீட்டை பின்பற்றி பதவி உயர்வு வழங்க மத்திய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post