தமிழ்த்தாய் வாழ்த்து - பாடல் வரிகள் (Tamil Thaai Vaalthu Song Lines in Tamil)

Title of the document

தமிழ்த்தாய் வாழ்த்து - பாடல் வரிகள்



தமிழ்த்தாய் வாழ்த்து


"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!"




# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

20 Comments

  1. நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
    சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
    தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும்
    தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
    அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
    எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

    தமிழணங்கே!
    பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
    எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
    கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
    உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
    ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்

    உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து

    வாழ்த்துதுமே

    வாழ்த்துதுமே

    வாழ்த்துதுமே!"

    இதுதானே முதன் முதலில் இயற்ற பட்ட பாடலின் வரிகள். எதற்காக தமிழர் என்பது நீக்கி திராவிடர்கள் என்று எழுதப்பட்டது..?

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் அரசியல் காரணங்களால், தமிழர்களை ஏமாற்ற தான்.

      Delete
    2. உலக வழக்கொழிந்த ஆரியம்- இது சரியா...

      Delete
    3. திராவிடம்னு தான் எழுதப்பட்டது

      Delete
    4. Mulusa padichitu vandhu pesunga.... Andha paatuku meaning theriyuma.... Indha paatu for all dravida naadu states ku eludhinadhu... Adhula next next lines la telugu means andhra pathi lam varum... Adha cut panitu.. 1st part ah we are keeing as Tamil Thaai vaalthu.... Meaning... Indha nilam (boomi) oru Penn (uvamai)... Andha penn neer aadum kadalai aadai aaga uduthi irukiraal.. Andha pennin alagaana mugam thaan baaradha naadu.... Andha mugathin pirai nilavu pondra netri thaan dravida naadu which is South india... Andha netrila iruka thilagam thaam tamilnaadu... Andha thilagathula irundhu veesum narumanam than tamil anangu (tamil penn , means tamil thaai) .... Narumanam endral adharkku ellai ilai veli ilai... Ulagamengum paravi anaivaraiyum inbam adaiya seiyum.. Adhu thaan tamil..

      Delete
    5. ஆரியம் என்ற குலப் பெயர் வரும் எனில் தமிழகமும் ஒன்று ஏன் எழுதினார். தமிழகம் என்றால் கன்னடமும் துளுவும் மலையாளமும் தெலுங்கும் ஏன் தனி தனியாக கூற வேண்டும் இதுவும் திரிக்கபட்ட அரசியலோ

      Delete
  2. நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
    சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
    தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும்
    தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
    அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
    எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
    தமிழணங்கே!

    உன் சீரிளமைத் திறம்வியந்து
    செயல்மறந்து வாழ்த்துதுமே!
    வாழ்த்துதுமே!!
    வாழ்த்துதுமே!!!

    ReplyDelete
  3. தமிழ்த் தாய் வாழ்த்து முழு பாடலில் "தமிழர்நல் திருநாடும்" என்று மனோன்மணியம் பெ சுந்தரம்பிள்ளை எழுதியதை திருத்தி திருட்டு திராவிடர்கள் "திராவிடநல் திருநாடும்" என்று எழுதி உள்ளனர்... இதனை மீண்டும் "தமிழர்நல் திருநாடும்" என்று திருத்தி எழுதி பாடநூல்களில் அச்சிட்டு அதனை நாம் அனைவரும் ஒற்றுமையாக பாட வேண்டும் 🙏

    பொது நிகழ்ச்சிகளில் நாம் அனைவரும் ஒற்றுமையாக தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் முழு பாடலில் "தமிழர்நல் திருநாடும்" என்று எழுதி பாட பதிவு செய்ய வேண்டும்...

    வெல்க நமது பாரம்பரிய நமது ஒற்றுமை 🙏 வெல்க ஐந்தாம் தமிழர் சங்கம் 🙏 வெல்க தமிழ் நாடு 🙏 வெல்க பாரத நாடு 🙏 வெல்க தமிழ் 🙏 ஐயா வைகுண்டர் உண்டு ஐயா 🙏

    ReplyDelete
    Replies
    1. பாரதநாடா அது எந்த நாடு அய்யா.

      Delete
    2. பாரத பழந்தமிழர் நாடு

      Delete
  4. தமிழ்த் தாய் வாழ்த்து முழு பாடலில் "தமிழர்நல் திருநாடும்" என்று மனோன்மணியம் பெ சுந்தரம்பிள்ளை எழுதியதை திருத்தி திருட்டு திராவிடர்கள் "திராவிடநல் திருநாடும்" என்று எழுதி உள்ளனர்... இதனை மீண்டும் "தமிழர்நல் திருநாடும்" என்று திருத்தி எழுதி பாடநூல்களில் அச்சிட்டு அதனை நாம் அனைவரும் ஒற்றுமையாக பாட வேண்டும் 🙏

    பொது நிகழ்ச்சிகளில் நாம் அனைவரும் ஒற்றுமையாக தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் முழு பாடலில் "தமிழர்நல் திருநாடும்" என்று எழுதி பாட பதிவு செய்ய வேண்டும்...

    வெல்க நமது பாரம்பரிய நமது ஒற்றுமை 🙏 வெல்க ஐந்தாம் தமிழர் சங்கம் 🙏 வெல்க தமிழ் நாடு 🙏 வெல்க பாரத நாடு 🙏 வெல்க தமிழ் 🙏 ஐயா வைகுண்டர் உண்டு ஐயா 🙏

    ReplyDelete
  5. கவிஞர் கன்னடம், தெலுங்கு , மலையாளத்தையும் உள்ளே இழுத்து விட்டதால் இனம் பற்றி குறிப்பிட வேண்டியது அவசியம் தான்.

    ReplyDelete
  6. இப்பாடல் தமிழ்நடிகை அங்க வருணனை அக௩்கார தொணியில்
    பொருள்குற்றம் உடையது ஆரிய இழிவு சொல்லி தமிழ் பீத்தலா? தமிழன் ஜொல்லு விட வேண்டுமாம்? மொழி சிறப்பு என்ன எல்லை என்ன வண௩்குதெய்வம் என்ன என்ன ஐவகை தாய் எவை தொழில் எவை கலாச்சார வளமைஎவை மூத்த தமிழ்அக அழகுஎவை தமிழ்மெய்யே உயிர் அ௦ரிணை எ௩்கே?? வெறி திருவிடமருள்சூழ் டப்பா௩்குத்து பேய்பாடல் இது ஒதுக்கு இதை புது ப்பாடல் வானமுது தருகிறார்!!

    ReplyDelete
  7. தமிழ் , கன்னட ம், தெலுங்கு , மலையாளம் துளு இவையாவும் திராவிட மொழிகள் தாம். இம்மொழிகளுக்கும் சிறப்புச் செய்யும் பொருட்டு தமிழர் என்ற பதத்தை நீக்கி திராவிடர் என்ற சொல் இடம் பெற்றிருக்கலாம்.நம் தமிழ் மொழியின் பெருமை பாடும் அதே நேரத்தில் ஆரியத்தைச் சொல்லி அதைப் பழிக்க வேண்டாமெனக் கருதி இறுதியாக உள்ள ஆரியம்போல்.....என்ற வரியை நீக்கியிருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. "தமிழர்நல் திருநாடும்" என்பதுதான் டமில் டேசிய புரட்டு

      Delete
  8. தெலுங்கு கன்னடம் துளு மலையாளம் அணைத்தும் தமிழில் இருந்து உதித்தது( தமிழ் மூலம் பிறந்தது தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு)என்பதை மறைக்கவே பாதி வரிகள் திருடன் கருணாநிதியால் மறைக்கப்பட்டது.

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஒரு பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றியதே தலைவர் கலைஞர் கருணாநிதிதான்

      Delete
  9. திராவிட என்பது தமிழர்நல் என மாறும் மாற்றுவோம்

    ReplyDelete
    Replies
    1. "தமிழர்நல் திருநாடும்" என்பதுதான் டமில் டேசிய புரட்டு

      Delete
  10. Original

    நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
    சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
    தெக்கணமும் அதிசிறந்த திராவிடநல் திருநாடும்
    தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
    அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
    எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
    தமிழணங்கே!
    பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
    எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
    கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
    உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
    ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
    சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
    வாழ்த்துதுமே!
    வாழ்த்துதுமே!
    வாழ்த்துதுமே!
    வாழ்த்துதுமே!

    நம் தமிழ் மொழியின் பெருமை பாடும் அதே நேரத்தில் ஆரியத்தைச் சொல்லி அதைப் பழிக்க வேண்டாமெனக் கருதி இறுதியாக உள்ள 'ஆரியம்போல் '.....என்ற வரியை கலைஞர் கருணாநிதி நீக்கினார்.

    "தமிழர்நல் திருநாடும்" என்பதுதான் டமில் டேசிய புரட்டு



    ReplyDelete

Post a Comment