தேர்வு நிலை வழங்குவதற்காக ஆசிரியர்களிடம் இலஞ்சம் புகார் - 75 ஆசிரியர்களிடம் நேரடியாக விசாரணை நடத்த அழைப்பாணை !
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5Qrofd9ldMGVBVfe6VAkXYM3TovY4xfk-perdb_pSVSN9GrI1sojLfDWnQ_sDUwzrwz-1qbdkf_Dqyqucwenw4mz1jojiqDEd64aZIfiLS3koRpz0LSQxDagyZmxqwLLA_C4bAcyteLC15oBP3Hw7x0SdypGfSF4E4UwOwqW_YI_QR9aS0fvt0GFohQ7F/s320/IMG_20231110_203758.jpg)
தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதற்காக கையூட்டு பெறப்பட்டது என்ற புகாரின் பெயரில் வரும் 14 மற்றும் 15ஆம் தேதியில் 75 ஆசிரியர்களிடம் நேரடியாக விசாரணை நடத்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
Post a Comment