பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படும்!
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட பள்ளிகள்
இன்று வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
வெளியிட்டுள்ளனர். நேற்று இரவு அதிக அளவில் மழை இல்லை என்பதால் முடிவு
செய்துள்ளனர்
إرسال تعليق