Title of the document

5 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்  

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் 

  1. கன்னியாகுமரி, 
  2. நீலகிரி, 
  3. திண்டுக்கல், 
  4. தேனி, 
  5. திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post