5 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில்
- கன்னியாகுமரி,
- நீலகிரி,
- திண்டுக்கல்,
- தேனி,
- திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மிக பலத்த
மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை
பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment