Title of the document

அசாமில் இன்று பள்ளிகள் திறப்பு - ஒரு மாணவர் கூட இல்லாமல் பள்ளிகள் வெறிச்சோடின !


கொரோனா தொற்றின் காரணமாக இந்தியா முழுவதும் பள்ளிகள் அனைத்தும் மூடப் பட்டிருக்கும் நிலையில் அசாம் மாநிலத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது , ஆனால்கொரோனா பயம் காரணமாக பெரும்பாலான  பள்ளிகளில் ஒரு மாணவர் கூட வருகை தரவில்லை. இதனால் பள்ளிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post