
கொரோனா தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறக்க காலதாமதம் ஆவதால் அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தனியார் பள்ளிகள் வேண்டுமானால் ஆன்லைனில் நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 ஆம் வகுப்பு வரை 50 % பாடங்களும், 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு 35% பாடங்களும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
12 th 30 40 50
ReplyDelete% mathi mathi solluthenkala
Ya
DeleteMathi sollathinga
ReplyDelete40 % kami pantra nu sonnanga
10th ku just 50% less painnuga please
ReplyDeleteLoosa
ReplyDeleteBut sir told 40-50%
ReplyDeletePost a Comment