Title of the document

 பள்ளி, கல்லூரிகள் திறக்க பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு - தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்.

  இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...


ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

தமிழக அரசு நீதிமன்றத்தில் பள்ளி , கல்லூரிகள் திறப்புக்கு எதிராக பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் மாணவர்களுக்காக வழக்கு தொடரப்பட்டது.

பள்ளி , கல்லூரிகள் திறப்புக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில் , பள்ளி , கல்லூரி டிசம்பருக்குப் பின் திறக்காலமே ? என உயர்நீதி மன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.

பள்ளி,  கல்லூரிகள் திறக்க பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

இதனை அடுத்து வழக்கு நவம்பர் 20க்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email  முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள்  பதிவேற்றம் செய்யப்படும் ..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post