Title of the document

  தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கலைக்கல்லூரியில் போதுமான ஆசிரியர்கள் பணியமர்த்த படவில்லை இதனால் சுமார் 2000 மாணவர்கள்  தேர்வுகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற அச்சத்தில் மாணவர்கள் உள்ளனர்

 தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அதாவது கள்ளக்குறிச்சி தென்காசி அரியலூர் கோயம்புத்தூர் விழுப்புரம் விருதுநகர் நாகப்பட்டினம் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 2 பெண் பெண்கள் கல்லூரி உள்பட மொத்தம் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டன



# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 تعليقات

  1. Willing and qualified teachers from education dept., can be posted on deputaion basis till they get fulpledged professors.

    ردحذف

إرسال تعليق

أحدث أقدم