Title of the document
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgn_NhW16zVuf8HHNvJwYk4vm79m0nT0zLen-H3BmSEA3BY1yCVI_7hSmkVmwS8O7j_Z_iTAagceLZAE94vTOv0WdjC996q9MUbIDg8FK1cA9hUAVTVyQFgfhEMBMhlmscuRtAYaoDr8z5e/s320/IMG-20200422-WA0155.jpg

பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை
பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 மேலும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளதால் மே  மாதத்திற்கான ஊதியம் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு.தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post