Title of the document

31.05.2020 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் 30.06.2020க்குள் ஓய்வூதியப் பலன்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!..

மே 31 ம் தேதி வரை பணியாற்றி ஒய்வு - அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதிக்குள் ஓய்வூதிய பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆணை பிறப்பித்துள்ளார்.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post