Title of the document
எஸ்.பி.ஐ.,யில் சம்பள கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, முன்கூட்டியே அனுமதிக்கப்பட்ட தனிநபர் கடன் வழங்கும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்படும்.இந்த திட்டம், எஸ்.பி.ஐ., 'யோனோ செயலி' வாயிலாக, ஜூன் வரை செயல்படுத்தப்படும். குறைந்த பட்சம், 25 ஆயிரம் முதல், அதிகபட்சம், 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

கடன் தொகையை, அதிகபட்சம், 18 மாதங்களுக்குள், திருப்பி செலுத்த வேண்டும். சம்பள கணக்கு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே, இந்த கடன் வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

IMG_20200512_074125
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post