Title of the document
தமிழகத்தில் ( 31.05.2020 ) இன்று 1149 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 22,333 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில்  804 பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

செங்கல்பட்டு - 85

திருவள்ளூர் - 47

திருவண்ணாமலை - 55

சேலம் - 49

மாவட்ட வாரியான பாதிப்பு.( 31.05.2020 )

IMG_20200531_185124

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் :
IMG_20200531_185135
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post