கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அனைத்து துறைகளும் முடங்கிக்
கிடப்பதால் சில மாநிலங்களில் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து முதல்வரிடம் இன்று கேட்டபோது தமிழ்நாட்டில் விடுமுறை என்பதால்
ஊதியம் எதுவும் பிடித்தம் செய்யப்படாது என தெரிவித்தார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment