தமிழகம் முழுவதும் LKG,  UKG வகுப்புகளுக்கும், கேரளாவை ஒட்டியுள்ள  தேனி,கோவை, திருப்பூர்,நீலகிரி,  தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய  மாவட்டங்களுக்கு 5ஆம் வகுப்பு வரைக்கும் கொரோனா வைரஸ் முன்னெச்செரிக்கை  நடவடிக்கையாக மார்ச் 16 முதல் மார்ச் 31 வரை விடுமுறை என  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

                
                # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
                
              
Post a Comment