சோப்புத்தகவல் என்று சாதரணமாக இதைக் கருதாதீர்கள்:
------------------------------
சோப்பு போட்டு
கை கழுவினால் கொரோனா வைரஸ் இறந்துவிடுமா?
நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை :
* கொரோனா வைரஸ் ஒரு உயிரற்ற உடலம்.
வேறொரு உயிருள்ள விலங்கு / மனிதர் உடலுக்குள் மூக்கு, வாய், தொண்டை, வழியே உள்நுழைந்துவிட்டால்... அது, உயிர் பெற்றுவிடும்.
* அதாவது, கொரோனா வைரஸ் இன்னொரு உயிருடன் வாழும் உயிரினத்தின் ( Lipids / Proteins / RNA) மேல் ஒட்டிக்கொண்டோ, சார்ந்தோ இருக்கும்போது மட்டுமே தான் செயலுடன் இருக்கும்.
சோப்பில் கண்டிப்பாக செயல் இழந்துவிடுமா?
உயிரற்ற கொரோனா சோப்பில் செயல் இழந்து விடும்.
ஏனெனில் , கொரோனா வெறும் Organic கூறுகளால் ஆனது.
* பெரும்பாலான வைரஸ்கள் மூன்று பொருட்களால் ஆனவையே. அவை...
*ஆர்.என்.ஏ (RNA)
*ப்ரோடீன்கள்(Proteins)
*லிப்பிடுகள் (Lipids)
இந்த Lipids என்பவை கொழுப்பால் ஆனவை.
இதுவே வைரஸ்சின் வெளி அடுக்கு ஆகும்.
இதன் உள்ளே தான் RNA இருக்கும்.
அது மட்டுமின்றி, இந்த Lipids தான், நம் கையில் வைரஸ் ஒட்டிக்கொள்ள காரணமாக இருக்கிறது.
* சோப்பு போட்டு
கை கழுவும்போது, சோப்பு, Lipidsஐக் கண்டிப்பாகக் கரைத்து விடும்.
வைரஸ் சோப்பில் கரைந்து விடுவதால் அதற்குமேல் வைரஸ் உங்கள் கைகளில் தங்கிவிட முடியாது.
* Lipids இன்றி எந்த வைரசும் வாழ முடியாது; செயல்பட இயலாது.
* Lipids கரைய 30 வினாடிகள் வரை ஆகும்.
30 வினாடிகள் சோப்பு போட்டு கையை கழுவினால் மொத்த வைரஸும் க்ளோஸ்.
Post a Comment