Title of the document

பல்வேறு கணக்கெடுப்புகள் மற்றும் சிறப்புப் பயிற்சி போன்ற பணிகளில் ஆசிரியர் ஈடுபடுவதன் காரணமாக பள்ளிகளில் வகுப்பு கள் எடுக்க முடிவதில்லை என்ற தகவல் உண்மையல்ல .

ஆசிரியர்களுக்கு விடுமுறை நாள்களில்தான் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு வருகிறது . விடு முறை நாட்களில் தங்களது குழந் தைகளை வெளியில் அழைத்துச் செல்ல திட்டமிட்டிருப்பார்கள் . ஆகையால் , அட்டவணை தயார் செய்து கொடுத்து அதன்படி , ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம்
. மேலும் , கணக்கெ டுப்பு பணிகள் விடுமுறை நாள் களில் தான் நடைபெறுகின்றன என்றார் அவர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post