கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சிபிஎஸ்இ ஊழியர்கள் சார்பில் ரூ.21 லட்சம் நிதியுதவி
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEik9MgVwGmZBq6WdFPIHEQSW060MLCnynZZYSVBp1pGrpxVJfYhyphenhyphenTe1gukMN8w0Sy4kPedN-brGcVNme-vYkRif87TRX650Uuxi-JG7mVe-76uz9z3LcTnWX_C3IxptZggjhrn68T-lPYA/s1600/nithiyuthavi.jpg)
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சிபிஎஸ்இ ஊழியர்கள் சார்பில் ரூ.21 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். சிபிஎஸ்இ ஊழியர்கள் தங்களது ஒருநாள் சம்பளத்தை தாமாக முன்வந்து வழங்கி உள்ளனர். பிரதமரின் நிவாரண நிதிக்கு அனுப்ப உள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.
Post a Comment