வட்டாரக்கல்வி அலுவலராக பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி
பட்டதாரி தலைமை ஆசிரியர்களில் பணிமூப்பு பட்டியலை தயாரிக்க தொடக்கக்கல்வி
இயக்குநர் உத்தரவு.
பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யப்படுவதற்கு இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் , 31.12.2011 தேதியில் தகுதிபெற்றவர்கள் மற்றும் தற்காலிக பணிஉரிமைவிடல் செய்தவர்கள் உட்பட எவரேனும் விடுபட்டிருப்பின் அதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே முழுப்பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது . எனவே , இதில் தனிகவனம் செலுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யப்படுவதற்கு இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் , 31.12.2011 தேதியில் தகுதிபெற்றவர்கள் மற்றும் தற்காலிக பணிஉரிமைவிடல் செய்தவர்கள் உட்பட எவரேனும் விடுபட்டிருப்பின் அதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே முழுப்பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது . எனவே , இதில் தனிகவனம் செலுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Post a Comment