கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்த டி.என்.பி.எஸ்.சி., அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதவும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்தநிலையில், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர்களாக செயல்பட்ட மேலும் 3 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதன்மூலம், குரூப்-4 தேர்வு முறைகேட்டில் இதுவரை12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்த டி.என்.பி.எஸ்.சி., அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதவும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்தநிலையில், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர்களாக செயல்பட்ட மேலும் 3 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதன்மூலம், குரூப்-4 தேர்வு முறைகேட்டில் இதுவரை12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
إرسال تعليق