Title of the document
பொதுத்தேர்வு எழுதும் 5, 8ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநரகம் உத்தரவு

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019 - 2020 ஆம் கல்வியாண்டிலிருந்து கல்வியாண்டின் இறுதியில் பொதுத் தேர்வு நடத்துவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது.

எனவே , 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர்ப்பட்டியலை தயார் செய்யும் பொருட்டு மாணவர்களின் அனைத்து விவரங்களையும் மிகச் சரியாக EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்ய தக்க நடவடிக்கை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post